மகனை தாக்குதல் தாரிகளிடமிருந்து காப்பாற்ற போராடிய வயோதிப தாய் கொடூரமாக கொலை
யாழில். மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளனர். யாழ். ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டார். அவரது மகன் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , காயமடைந்த குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த … Continue reading மகனை தாக்குதல் தாரிகளிடமிருந்து காப்பாற்ற போராடிய வயோதிப தாய் கொடூரமாக கொலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed